தொழிலாளர் முன்னேற்ற சங்கத்திற்கு நன்றி




சமரசமில்லா வர்க்கப்போராளி மறைந்த  தோழர்.IPF செல்வராஜ் 
அவர்களின் குடும்பத்தினை பாதுகாக்க 12.01.2013 அன்று ரூபாய்
லட்சத்திற்கான காசோலையை, தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பாக நன்கொடையாக வழங்கிய தலைவர் திரு. திருமாவளவன், பொதுச்செயலாளர் திரு. இராசவன்னியன், பொருளாளர்               திரு. அண்ணாதுரை, அலுவலகச்செயலாளர் திரு. ஶ்ரீதரன் ஆகியோருக்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்